காலையில் வடித்த சாதம் மிஞ்சிவிட்டதா

காலையில் வடித்த சாதம் மிஞ்சிவிட்டதா...?,

மதியம் சாப்பிடுவதற்கு முன் சுத்தமாக இருக்கும் வெள்ளைத்துணியில் மிச்சமிருக்கும் சாதத்தை மூட்டையாகக் கட்டி , இட்லித் தட்டில், இட்லி வேக வைப்பது போல் கொஞ்ச நேரம் வைத்து எடுத்தாலே போதும், புதிதாக செய்த சாதம் போல் ஆகிவிடும்.